/* */

திருவள்ளூர்: தடபெரும்பக்கம் ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம்!

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியம் தடபெரும்பக்கம் ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

திருவள்ளூர்: தடபெரும்பக்கம் ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம்!
X

தடபெரும்பக்கம் ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்ற காட்சி.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட தடபெரும்பக்கம் ஊராட்சியில் மீஞ்சூர் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் 18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்கு இலவச கொரொனா தடுப்பூசி செலுத்துவதற்கான முகாம் நடைபெற்றது.

இதில் பொன்னேரி கோட்டாட்சியர் செல்வம், ஆய்வாளர் மார்ட்டின், ஊராட்சி மன்ற தலைவர் பாபு, துணைத் தலைவர் சவிதா பாபு, மாவட்ட பேரமைப்பு தலைவர் நந்தன், ஈஸ்வரி ராஜா, வார்டு உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

முகாமில் 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களும், பெண்களும் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

Updated On: 29 May 2021 7:51 AM GMT

Related News

Latest News

  1. நாகப்பட்டினம்
    நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!
  2. அவினாசி
    சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கலெக்டரிடம்...
  3. அவினாசி
    கல்லூரி மாணவர்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியார் பஸ்களை சிறைபிடித்த...
  4. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  6. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  7. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  8. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  9. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  10. கீழ்பெண்ணாத்தூர்‎
    தண்ணீர் பந்தலை திறந்து வைத்த துணை சபாநாயகர்