/* */

திருவள்ளூர்: கும்மனூரில் 1 கிலோ கஞ்சா பறிமுதல்- விற்பனை செய்தவர் கைது!

கும்மனூர் வெளி வட்டச் சாலையில் கஞ்சா விற்ற நபர் கைது; 1 கிலோ 700 கிராம் கஞ்சா பறிமுதல்.

HIGHLIGHTS

திருவள்ளூர்: கும்மனூரில் 1 கிலோ கஞ்சா பறிமுதல்- விற்பனை செய்தவர் கைது!
X

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த கும்மனூர் வெளி வட்டச் சாலையில் 144 தடை உத்தரவை கண்காணிக்க சோழவரம் உதவி ஆய்வாளர் மகாலிங்கம் ரோந்து பணியில் ஈடுபட்டார்.

கும்மனூர் சர்வீஸ் சாலையில் உள்ள முட்புதரில் மறைவாக கையில் பையுடன் நின்று கொண்டிருந்த நபர் ஒருவர் போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றவரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், அரசால் தடை செய்யப்பட்ட போதை தரக்கூடிய 1 கிலோ 700 கிராம் எடை கொண்ட கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்ததாகவும், மேலும் அவரை விசாரணை செய்ததில் எருக்கஞ்சேரி பகுதியை சேர்ந்த பார்த்திபன் என தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 25 May 2021 7:09 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    2024-ல் மருத்துவ உலகை புரட்டிப்போடும் சிறந்த படிப்புகள்
  2. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்கள்: அன்பைப் பொழிந்து, மகிழ்ச்சியைச் சொல்லும்...
  3. லைஃப்ஸ்டைல்
    "குட் நைட்" மட்டும் சொல்லாதீங்க! தமிழ்ல இப்படி சொல்லுங்க!
  4. வீடியோ
    மயிலாடுதுறையில் பலத்த காற்றுடன் மழை ! 50 ஆண்டுகள் பழமையான புளியமரம்...
  5. லைஃப்ஸ்டைல்
    என் அப்பா, என் பெருமை! பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    என்னில் பாதியானவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 207 கன அடியாக அதிகரிப்பு
  8. லைஃப்ஸ்டைல்
    பக்ரீத் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 232 கன அடியாக அதிகரிப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை வாழ்த்துக்கள் தமிழ்: 50 பொன்மொழிகளுடன்