/* */

பெரவள்ளூர் ஆத்மலிங்கேசுவரர் கோயில் மஹா கும்பாபிஷேகம்

பெரவள்ளூர் வைத்தியநாத ஆத்மலிங்கேசுவரர் கோவில் மஹாகும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.

HIGHLIGHTS

பெரவள்ளூர்  ஆத்மலிங்கேசுவரர் கோயில் மஹா கும்பாபிஷேகம்
X

 பெரவள்ளூர் தையல்நாயகி உடனுறை அருள்மிகு வைத்தியநாத ஆத்மலிங்கே ஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. 

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டார்குப்பம் ஊராட்சியில் உள்ளது பெரவள்ளூர் கிராமம். இந்த கிராமத்தில் அருள்மிகு தையல்நாயகி உடனுறை அருள்மிகு வைத்தியநாத ஆத்மலிங்கேஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இக்கோயில் பழம் பெரும் புகழ்பெற்றதாகும். தற்போது புதுப்பித்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதனையடுத்து பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. நேற்று காலை, பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடத்தி, மதியம் 11 மணி முதல் 12 மணிக்குள்ளாக மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது இதனையடுத்து பக்தர்கள் மீது புனிதநீர் தெளித்து பிரசாதங்கள் அன்னதானம் வழங்கினர். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக சோழவரம் திமுக ஒன்றிய செயலாளர் செல்வசேகரன், பொன்னேரி தொகுதி முன்னாள் எம்எல்ஏ பொன்ராஜ், முக்கியபிரமுகர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து, சுவாமியை வழிபட்டனர்.

Updated On: 14 March 2022 1:30 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  3. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  6. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  7. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  8. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  9. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?