/* */

பள்ளி திறப்பு! பொன்னேரியில் ஆலோசனைக் கூட்டம்!

பள்ளி மாணவர்கள் பாதுகாப்பு கருதி காலை மாலை பள்ளி நேரங்களில் கனரக வாகனங்கள் தடை குறித்து ஆலோசனைக் கூட்டம்

HIGHLIGHTS

பள்ளி திறப்பு! பொன்னேரியில் ஆலோசனைக் கூட்டம்!
X

பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில். பள்ளி மாணவர்கள் பாதுகாப்பு கருதி காலை, மாலை நேரங்களில் கனரக வாகனங்கள் தடை செய்வது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து திங்களன்று 6ஆம் வகுப்பு முதல் 12.ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. கல்வியாண்டில் முதல் நாள் பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் எம்எல்ஏ துரை.சந்திரசேகர், சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

காவல்துறை, வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பள்ளி மாணவர்கள் பாதுகாப்பு கருதி காலை, மாலை நேரங்களில் பொன்னேரி, மீஞ்சூர் நகர் பகுதிகளில் கனரக வாகனங்களின் போக்குவரத்தை தடை செய்து மாணவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு எம்எல்ஏ அறிவுறுத்தினார். இதில் பல்வேறு அரசுத்துறை சார்ந்த அதிகாரிகளும் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 11 Jun 2023 4:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு