/* */

செவிட்டு பணப்பாக்கம் ஏரியில் மண் அள்ளிய டிராக்டர் பறிமுதல்

சட்டவிரோதமாக செவிட்டு பணப்பாக்கம் ஏரியில் மண் அள்ளிய டிராக்டரை ஆரணி காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகாமையில் ஆரணி அடுத்துள்ள செவிட்டு பனப்பாக்கம் கிராமத்தில் உள்ள ஏரியில் சட்டவிரோதமாக சவுடு மணல் அள்ளுவதாக வந்த புகாரின் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்ட கனிமவளத்துறை அதிகாரி திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது கனிமவளத் துறை அதிகாரியை பார்த்த டிராக்டர் ஓட்டுனர்கள் டிராக்டரை அங்கேயே விட்டு தப்பி ஓடிவிட்டனர் இதனை அடுத்து கனிம வளத்துறை அதிகாரிகள் டிராக்டர் பறிமுதல் செய்து, ஆரணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய ஓட்டுநரை தேடி வருகின்றனர்

Updated On: 14 May 2021 7:22 AM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  3. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...
  4. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  5. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  6. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  8. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  9. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  10. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!