/* */

கஞ்சா விற்ற நபர் கைது; 1கிலோ கஞ்சா பறிமுதல்.

ஜனபசத்திரம் கூட்டுச் சாலையில் கஞ்சா விற்ற நபர் கைது; 1கிலோ கஞ்சா பறிமுதல்.

HIGHLIGHTS

கஞ்சா விற்ற நபர் கைது; 1கிலோ கஞ்சா பறிமுதல்.
X

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த ஜனபதசத்திரம் கூட்டுச்சாலையில் கஞ்சா விற்பதாக சோழவரம் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தன. தகவல் அறிந்ததும், உதவி ஆய்வாளர் ராஜு தலைமையில் தனிப்படை அமைத்து ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கொசஸ்தலை ஆற்றங்கரை அருகே கஞ்சாவை சிறுசிறு பாக்கெட்களாக போட்டுக் கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் தப்பி ஓடிய நபர்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.

அவர்களிடம் இருந்து 1கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்பு கஞ்சா விற்ற குற்றத்திற்காக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 9 May 2021 1:32 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?