/* */

பொன்னேரியில் பெரியார் சிலை சேதம்: காவல் நிலையத்தில் ஒருவர் சரண்

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி பேருந்து நிலையம் அருகே இருந்த பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டது; இது தொடர்பாக ஒருவர் சரண் அடைந்துள்ளார்.

HIGHLIGHTS

பொன்னேரியில் பெரியார் சிலை சேதம்: காவல் நிலையத்தில் ஒருவர் சரண்
X

சேதப்படுத்தப்பட்ட பெரியார் சிலை. 

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பேருந்து நிலையம் எதிரே, தந்தை பெரியாரின் முழு உருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது. இன்று அதிகாலை ஒரு நபர், இந்த சிலையை சேதப்படுத்தியதாகக் கூறி, பொன்னேரி காவல் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்தார்.

இதனையடுத்து, காவல்துறையினர் பேருந்து நிலையத்திற்கு வந்து, முகம் சேதப்படுத்தப்பட்ட பெரியார் சிலையை துணியால் மூடினர்; அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சிலை சேதப்படுத்தப்பட்ட தகவலறிந்து திராவிடர் கழகத்தினர் உள்ளிட்டோர், அங்கு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. சிலையை சேதப்படுத்தியதாக சரணடைந்த நபர் செல்லக்கிளி எனவும், இவர் எதற்காக பெரியாரின் சிலையை சேதப்படுத்தினார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 27 Dec 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இந்த மீன்களை சாப்பிட்டா கொலஸ்ட்ரால் குறையுமாம்..!
  2. ஈரோடு
    முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி
  3. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  4. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  5. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  6. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  9. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்