/* */

மகள் காணாமல் போனதால் பெற்றோர் தவிப்பு

எடப்பாளையம் கிராமத்தில் பிஸ்கட் கம்பெனிக்கு சென்று வருவதாக கூறிய மகள் காணாமல் போனதால் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார்.

HIGHLIGHTS

மகள் காணாமல்  போனதால் பெற்றோர் தவிப்பு
X

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த எடப்பாளையம் கிராமத்தில் வசிப்பவர் தனம்மாள் என்பவருடைய மகள் சரஸ்வதி (24) வயது என்பவர் 5.4.21 அன்று, காலை 8.30 மணி அளவில் பிஸ்கட் கம்பெனிக்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர், மாலைவரை வீடு திரும்பாததால் அக்கம்பக்கம் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. உடனடியாக சோழவரம் காவல் நிலையத்தில் பெற்றோரால் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் சோழவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 7 April 2021 9:33 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  2. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  4. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  6. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  7. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  9. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  10. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்