/* */

மீஞ்சூரில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு

நாடாளுமன்ற தேர்தலையொட்டி மீஞ்சூரில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

HIGHLIGHTS

மீஞ்சூரில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு
X

18வது நாடாளுமன்றத்திற்கான தேர்தல் தமிழ்நாட்டில் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதற்காக துணை ராணுவத்தினர் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மீஞ்சூரில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். அரியன்வாயலில் தொடங்கி, முக்கிய சாலைகள், குடியிருப்பு பகுதிகள் மீஞ்சூர் பஜாரில் என துணை ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். மக்கள் யாருக்கும் பயப்படாமல் அச்சமின்றி தங்களுடைய ஜனநாயக கடமையையாற்றிட வேண்டும் என்பதை வலியறுத்தும் விதமாகவும், அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடுவோரை கைது செய்ய துப்பாக்கி ஏந்திய போலீசார் பணியில் உள்ளதை வெளிப்படுத்தும் விதமாகவும் இந்த கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.

மேலும் ரவுடிச செயல்களில் ஈடுபட நினைப்பவர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கும் விதமாகவும் இந்த கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.

Updated On: 13 April 2024 2:15 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  2. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  3. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  4. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    நாங்கள் காத்துகொண்டு இருக்கிறோம் ! #annamalai #annamalaibjp ...
  7. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  8. பொன்னேரி
    சோழவரம் அருகே லாரி மீது தனியார் கல்லூரி பேருந்து மோதி விபத்து
  9. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  10. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டி: இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.2 லட்சம்