/* */

நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு கடைகள்: அதிகாரி அகற்றம்

வன்னிப்பாக்கம் ஊராட்சி மேட்டுப்பாளையும் கூட்டுச் சாலையில் ஆக்கிரமிப்பு கடைகளை அதிகாரிகள் அகற்றினர்.

HIGHLIGHTS

நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு கடைகள்: அதிகாரி அகற்றம்
X

திருவள்ளூர் மாவட்டம் வன்னிப்பாக்கம் ஊராட்சியில் மேட்டுப்பாளையம் கூட்டுச் சாலையில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகதிாரிகள் அகற்றினர்.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட வன்னிப்பாக்கம் ஊராட்சிக்கு அடங்கிய மேட்டுப்பாளையம் கூட்டுச் சாலையில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் சுமார் 10க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் இருந்தது.

ஆக்கிரமிப்பு கடைகளை மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராமகிருஷ்ணன் ஜே.சி.பி இயந்திரங்கள் கொண்டு அகற்றினார்.

பின்பு வட்டார வளர்ச்சி அலுவலர் வன்னிப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவரிடம் அரசு அறிவிப்பு பலகை வைக்குமாறு அவர் தெரிவித்தார். அதை மீறி கடைகளை வைப்பவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

Updated On: 27 Jun 2021 8:18 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  2. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  4. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  5. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  6. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  7. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  8. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  9. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  10. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...