/* */

சூரப்பட்டு அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு

சூரப்பட்டு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மைய வசதிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

சூரப்பட்டு  அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு
X

சூரப்பட்டு அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு  செய்த காட்சி

கொரோனாவின் தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில் அவற்றை கட்டுப்படுத்துவதற்காக அனைத்து பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டு படுக்கை வசதிகளை அதிகப்படுத்திக் வரும் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், மாதவரம் தொகுதிக்குட்பட்ட சூரப்பட்டு பகுதிக்குச் சென்று அங்குள்ள அரசு மருத்துவமனையில் உள்ள 180 கொரோனா படுக்கை வசதிகளை ஆய்வு மேற்கொண்டார்.

அதில் புதிதாக ஆக்சிஜன் வசதிகள் பொருத்தப்பட்டுள்ளதையும் ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் அப்பகுதியில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் உடனடியாக அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்க வேண்டும் என்றும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் அனைவருக்கும் ஆலோசனை வழங்கியது குறிப்பிடத்தக்கது. அவருடன் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் உடனிருந்தனர்.

Updated On: 6 May 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    இந்தியா நிலவில் தரையிறங்கியபோது பாகிஸ்தானில் நடந்தது என்ன? வைரலான...
  2. சினிமா
    கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்
  3. காஞ்சிபுரம்
    மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுற்றி சுற்று சுவர் அமைக்க
  4. குமாரபாளையம்
    கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2740 கோழிகள் தீயில் கருகி...
  5. கோவை மாநகர்
    கேரளா திரைப்பட தயாரிப்பாளர் ஜானி சகாரிகாவை மோசடி வழக்கில் கைது செய்த...
  6. இந்தியா
    வாரணாசியில் வேட்பு மனு நிராகரிப்பு: அழுவதா? சிரிப்பதா? என நகைச்சுவை...
  7. தேனி
    துாய்மைப்பணியாளரின் அன்புள்ளம்..!
  8. வீடியோ
    வாழ்நாளில் தோல்வியே சந்திக்காத பயணம்எதனால இது சாத்தியமாகிறது?#modi...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கோவை மாநகர்
    தனியார் சொகுசு பேருந்தில் இளம்பெண் உயிரிழப்பு ; போலீசார் விசாரணை..!