/* */

பக்கத்து வீட்டுக்காரர் தலையில், கல்லைப் போட்டுக் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

பக்கத்து வீட்டுக்காரர் தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.

HIGHLIGHTS

பக்கத்து வீட்டுக்காரர் தலையில், கல்லைப் போட்டுக் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை
X

பைல் படம்

புழலில் 2016ஆம் ஆண்டு பக்கத்து வீட்டுக்காரரை கொலை செய்த வழக்கில் குற்றாவாளி ருத்ர குமாருக்கு ஆயுள் தண்டனையும் 10ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து பொன்னேரியில் உள்ள மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி விஜயராணி உத்தரவு பிறப்பித்தார்.

Updated On: 6 Aug 2021 10:40 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?