/* */

கும்மனூர் கிராமத்தில் பாம்பு கடித்து இளைஞர் பலி

கும்மனூர் கிராமத்தில் பாம்பு கடித்து இளைஞர் பலியானார்.

HIGHLIGHTS

கும்மனூர் கிராமத்தில் பாம்பு கடித்து இளைஞர் பலி
X

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த கும்மனூர் கிராமத்தில் வசிப்பவர் கலா. இவரது மகன் கவிராஜ் (22). சம்பவத்தன்று இவர். காலைக்கடனை முடிப்பதற்காக தனது வீட்டின் அருகே உள்ள புதர் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பாம்பு கடித்தது. அவர் உடனடியாக கூச்சல் எழுப்பனார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அந்த இளைஞரை மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அந்த இளைஞரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாம்பு கடித்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Updated On: 3 May 2021 5:58 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர் சந்திப்பு ||...
  2. லைஃப்ஸ்டைல்
    அடே..நண்பா.. வாடா பிறந்தநாள் கொண்டாடலாம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    வேலைச் சோர்வில் இருந்து மீண்டு வர 9 வழிகள்
  4. கல்வி
    2024-ல் மருத்துவ உலகை புரட்டிப்போடும் சிறந்த படிப்புகள்
  5. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்கள்: அன்பைப் பொழிந்து, மகிழ்ச்சியைச் சொல்லும்...
  6. லைஃப்ஸ்டைல்
    "குட் நைட்" மட்டும் சொல்லாதீங்க! தமிழ்ல இப்படி சொல்லுங்க!
  7. வீடியோ
    மயிலாடுதுறையில் பலத்த காற்றுடன் மழை ! 50 ஆண்டுகள் பழமையான புளியமரம்...
  8. லைஃப்ஸ்டைல்
    என் அப்பா, என் பெருமை! பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    என்னில் பாதியானவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 207 கன அடியாக அதிகரிப்பு