/* */

ஆரணியில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் குட்கா பொருட்கள் பறிமுதல்

ஆரணியில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

ஆரணியில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் குட்கா பொருட்கள் பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட்ட குட்கா மூட்டைகள்.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே ஆரணி பேரூராட்சி பகுதியில் தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேர்தல் நடைபெற உள்ளதால், அங்குள்ள துலுக்க தெரு பகுதியில் கும்மிடிபூண்டி துணை வட்டாட்சியரும் பறக்கும் படை அதிகாரியுமான குணசேகரன் தலைமையில் ஏட்டு முனுசாமி, காவலர் கோபி மற்றும் போலீசார் நேற்று காலை வாகனத் சோதனை செய்யும் போது அந்த வழியாக முட்டை வேன் ஒன்று வந்தது.

அதனை நிறுத்தி சோதனை செய்ததில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 15 கிலோ எடை கொண்ட குட்கா புகையிலை பொருட்களை கைப்பற்றினர்.

பின்னர் கொசவன் பேட்டை பகுதியை சேர்ந்த வேன் டிரைவர் ஹேம குமார் (33) என்பவரை ஆரணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் தடை செய்யப்பட்ட குட்கா மதிப்பு சுமார் ரூ.20 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.

Updated On: 14 Feb 2022 3:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    போர்ஷே விபத்தில் சிக்கிய சிறுவனின் தந்தை தப்பிக்க பலே திட்டம்....
  2. ஆன்மீகம்
    பேனா கூட கல்விக்கான ஆயுதம்தான்..! கருவிகளை போற்றுவோம்..!
  3. இந்தியா
    பாஜகவுக்கு 300 இடங்கள் கிடைக்கும்: பிரசாந்த் கிஷோர் கணிப்பு
  4. காஞ்சிபுரம்
    உத்திரமேரூர் அருகே கிணற்றை காணவில்லை என கிராம மக்கள் ஒட்டிய போஸ்டர்
  5. வீடியோ
    🔥Soori போல் Mimicry செய்து பங்கமாய் கலாய்த்த SK | Sivakarthikeyan |...
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழை: ஒரே நாளில் 624.50 மி.மீ
  7. காஞ்சிபுரம்
    அயோத்தி செல்லும் வில் மற்றும் அம்புவிற்கு காஞ்சிபுரத்தில் சிறப்பு...
  8. நாமக்கல்
    தமிழகத்தில் மணல் குவாரிகளை திறந்து பொதுமக்களுக்கு மணல் வழங்க
  9. நாமக்கல்
    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நாமக்கல் மாவட்ட கலெக்டர்...
  10. லைஃப்ஸ்டைல்
    பிறந்தோம் சாதிப்போம்..! பிறந்தநாள் வாழ்த்து..!