/* */

பொன்னேரி அருகே திருநிலை ஊராட்சியில் இலவச கண் பரிசோதனை முகாம்

திருநிலை ஊராட்சி அலுவலகம் முன்பு பாடியநல்லூர் லயன்ஸ் சங்கம் மற்றும் சங்கர நேத்ராலயா சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்.

HIGHLIGHTS

பொன்னேரி அருகே திருநிலை ஊராட்சியில் இலவச கண் பரிசோதனை முகாம்
X

திருநிலை ஊராட்சி அலுவலகம் முன்பு பாடியநல்லூர் லயன்ஸ் சங்கம் மற்றும் சங்கர நேத்ராலயா சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் சோழவரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருநிலை ஊராட்சி அலுவலகம் முன்பு பாடியநல்லூர் லயன்ஸ் சங்கம் மற்றும் சங்கர நேத்ராலயா சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு திருநிலை ஊராட்சி மன்ற தலைவர் அம்முசிவக்குமார் தலைமை தாங்கி இலவச கண் பரிசோதனை முகாமை துவக்கி வைத்தார். பின்னர் சங்கர நேத்ராலயா மருத்துவர்கள் ஊராட்சியில் உள்ள பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்தனர்.பின்பு கண் பாதுகாப்பு குறித்து விழிப்புணவு ஏற்படுத்தி சொட்டு மருந்து வழங்கினர்.

இதில் துணைத்தலைவர் தனசேகர், வார்டு உறுப்பினர்கள் ஆஷா, ரேவதி, பிரகதி, பூபதி, கவிதா நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகரன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Updated On: 10 Dec 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  3. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  4. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  5. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  8. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  10. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?