/* */

அதிமுக முன்னாள் ஊராட்சி கழக செயலாளர் கொரோனாவுக்கு பலி

சிறுவாக்கம் கிராம அதிமுக முன்னாள் ஊராட்சி கழக செயலாளர் கொரோனா வைரஸ் பாதிப்பால் மரணம். எம்எல்ஏ இரங்கல்

HIGHLIGHTS

அதிமுக முன்னாள் ஊராட்சி கழக செயலாளர் கொரோனாவுக்கு பலி
X

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட சிறுவாக்கம் கிராமத்தில் அதிமுக முன்னாள் ஊராட்சி கழக செயலாளரும் மீஞ்சூர் ஒன்றிய விவசாய பிரிவு துணைத் தலைவருமான பிரபாகரன் (52) என்பவர் வைரஸ் காரணமாக உடல் நலக்குறைவால் நேற்று பிற்பகல் 2 மணியளவில் காலமானார்.

இவர் இறந்த செய்தியைக் கேட்டு பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் பலராமன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்.

Updated On: 28 April 2021 1:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...