/* */

மணலிபுதூர் அருகே மரக்கடையில் தீ: பெரும் விபத்து தவிர்ப்பு

மணலிபுதூர் அருகே மரக்கடையில் ஏற்பட்ட தீ விபத்து உரிய நேரத்தில் அணைக்கப்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

HIGHLIGHTS

மணலிபுதூர் அருகே மரக்கடையில் தீ: பெரும் விபத்து தவிர்ப்பு
X

மணலிபுதுநகர் அருகே பழைய மரக் கடையில் தீ விபத்து ஏற்பட்டது.  

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகா மணலி புதுநகர் பகுதி யில் ராஜ்குமார் என்பவருக்குச் சொந்தமான பழைய மர சாமான்கள் கடை உள்ளது. இந்த கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும், மணலி தீயணைப்பு நிலைய அதிகாரி முருகானந்தன் தலைமையில், இரு தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள், உடனடியாக தீயை அணைத்தனர். இதனால், தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது எனினும், அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.

Updated On: 14 Jan 2022 6:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’