/* */

பரிசுப்பொருள் இனிப்பு வழங்கி நன்றி தெரிவித்த திமுக கவுன்சிலர்

திமுக கவுன்சிலர் பரிசுப்பொருள், இனிப்பு வழங்கி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

HIGHLIGHTS

பரிசுப்பொருள் இனிப்பு வழங்கி நன்றி தெரிவித்த திமுக கவுன்சிலர்
X

பொன்னேரியில் திமுக கவுன்சிலர் பரிசுப் பொருள் இனிப்பு வழங்கி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சிக்கு அண்மையில் நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் நடைபெற்றது.

இதில் 27 வார்டுகளில் உறுப்பினர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றனர் இந்நிலையில் கவுன்சிலர்கள் சிலர் தங்களது பகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். அதன்படி பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட 19 வது வார்டு திமுக கவுன்சிலர் நல்லசிவம் என்பவர் தங்களது பகுதி வாக்காளர்களுக்கு சில்வர் தட்டில் இனிப்புகள் நன்றி துண்டுப் பிரசுரம் வைத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

அப்பொழுது அப்பகுதி மக்கள் சிறப்பாக வரவேற்பு அளித்தனர் மேலும் சில பெண்கள் ஆரத்தி எடு த்து வரவேற்றனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுபொன்னேரியில் திமுககவுன்சிலர் பரிசுப் பொருள் இனிப்பு வழங்கி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவி த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற் படுத்தியது.

Updated On: 8 March 2022 3:15 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    மோடியை பார்த்து நடுங்கும் சீனா, செய்யும் குழப்பங்கள்..!?
  2. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  3. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  4. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  5. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  6. வீடியோ
    சினிமாவ மொத்தமா அழிச்சிட்டானுங்க || பா.ரஞ்சித் மேல் சீரிய...
  7. இந்தியா
    தண்ணீர் சேமிப்பிற்காக சர்வதேச விருது பெற்ற இந்திய பெண் கர்விதா...
  8. லைஃப்ஸ்டைல்
    பொருளாதாரமே வாழ்க்கை அல்ல... பொருளாதாரம் இல்லாமலும் வாழ்க்கை இல்லை
  9. சோழவந்தான்
    கொண்டையம்பட்டி தில்லை சிவ காளியம்மன் கோவில் வளையல் உற்சவ திருவிழா
  10. ஈரோடு
    ஈரோட்டில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 3 கடைகளுக்கு...