/* */

காவல்துறை சார்பில் வாகன ஓட்டிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்

பொன்னேரியில் காவல்துறை சார்பில் வாகன ஓட்டிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

HIGHLIGHTS

காவல்துறை சார்பில் வாகன ஓட்டிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்
X

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு போலீசார் முகக்கவசம் வழங்கினர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்நிகழ்வில் காவல் ஆய்வாளர் மார்ட்டின் பிரேம்ராஜ் பங்கேற்று பொதுமக்களிடம் மூன்றாவது அலை வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் கொரோனா பெருந்தொற்றிலிருந்து தற்காத்து கொள்ள சமூக இடைவெளியை அவசியம் கடைபிடிக்க வேண்டும்,

மேலும் முகக்கவசம் தவறாமல் அணிய வேண்டும், தடுப்பூசியை தயங்காமல் செலுத்தி கொள்ள வேண்டும் என விரிவாக எடுத்துரைத்தார். இதனை தொடர்ந்து முகக்கவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளுக்கும், பேருந்து பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் முகக்கவசங்களை காவல்துறையினர் வழங்கினர்.

Updated On: 11 Jan 2022 4:53 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  2. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  4. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  5. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  6. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  7. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  8. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  9. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  10. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...