/* */

ஆரணி பேரூராட்சி வணிகர் சங்கத்தில் ஆலோசனை கூட்டம்

ஆரணி பேரூராட்சியில் கொரோனா விழிப்புணர்வு குறித்து வணிகர் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

ஆரணி பேரூராட்சி  வணிகர் சங்கத்தில் ஆலோசனை கூட்டம்
X
பைல் படம்

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த சோழவரம் ஒன்றியத்துக்குட்பட்ட ஆரணி பேரூராட்சியில் கொரோனா 3ம் அலையில் இருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்து ஆலோசனைக் கூட்டம் ஆரணி வர்த்தக சங்கத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டம் 50க்கும் மேற்பட்ட வணிக சங்க உறுப்பினர்கள், வணிக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கட்டாயம் முக கவசம் அணிந்த வியாபாரம் செய்ய வேண்டும்.

மேலும் சமூக இடைவெளிகளை கடைப்பிடித்தும், வாடிக்கையாளர்கள் முக கவசமின்றி வந்தால் பொருட்களை வழங்கக்கூடாத என்றும் தெரிவித்தார். மீறினால் கடும் நடவடிக்கையும் அபராதமும் விதிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

Updated On: 4 Aug 2021 12:10 PM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    இந்து மதம், இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக :...
  2. வால்பாறை
    வால்பாறை சாலையில் பாறைகள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    நண்பா..மனைவியை லவ் பண்ணுடா..! திருமண வாழ்த்து..!
  4. இந்தியா
    பெங்களூரு செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சியில் அவசர...
  5. வானிலை
    வடமேற்கு இந்தியாவில் வெப்ப அலை எச்சரிக்கை, வெப்பநிலை 40 டிகிரிக்கு...
  6. வீடியோ
    DMK ஆட்சி, Kamarajar ஆட்சி Seeman சொன்ன பதில் !#seeman #seemanism #ntk...
  7. வீடியோ
    Kamarajar-ரிடம் படம் எடுக்க சொன்ன இயக்குநர் Sundaram ?#seeman...
  8. லைஃப்ஸ்டைல்
    ஒட்டிய உறவாக வந்த உடன்பிறந்தோர் தின வாழ்த்துகள்..!
  9. சினிமா
    இந்தியன் 2 படத்தில் இந்தியன் 3 அப்டேட்.. சூப்பர் சர்ப்ரைஸ்!
  10. வீடியோ
    SavukkuShankar-ரை அவமதித்த பெண் காவலர்கள் !#seeman #seemanism...