/* */

பொன்னேரியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து காங்கிரஸ் ஆலோசனை

பொன்னேரியில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் குறித்து காங்கிரஸ் கட்சியினர் ஆலோசனை நடத்தினர்.

HIGHLIGHTS

பொன்னேரியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து காங்கிரஸ்  ஆலோசனை
X

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து, பொன்னேரியில்  காங்கிரஸ் கட்சியினர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

தமிழகத்தில், பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் பொன்னேரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பொன்னேரி நகராட்சி தேர்தலில் கூட்டணி கட்சியினரிடம் எந்தெந்த வார்டுகளை கேட்பது, கட்சியினர் மேற்கொள்ள வேண்டிய தேர்தல் பணிகள் குறித்து, அப்போது விவாதிக்கப்பட்டது. பொன்னேரி நகராட்சியை முழுமையாக கைப்பற்ற காங்கிரஸ் கட்சியினர் தீவிர களப்பணியாற்ற வேண்டும் என காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், நிர்வாகிகளிடம் கேட்டு கொண்டார்.

Updated On: 21 Jan 2022 2:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’