/* */

ஆரணியில் ராஜீவ்காந்தி உருவ படத்திற்கு காங்கிரசார் மலர் மாலை அணிவிப்பு

ஆரணியில் ராஜீவ்காந்தி உருவ படத்திற்கு காங்கிரசார் மலர் மாலை அணிவிப்பு

HIGHLIGHTS

ஆரணியில் ராஜீவ்காந்தி உருவ படத்திற்கு காங்கிரசார் மலர் மாலை அணிவிப்பு
X

ஆரணியில் ராஜீவ்காந்தி உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகா ஆரணி பேரூராட்சிக்குட் பட்ட பேருந்து நிலையம் அருகே முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி யின் நினைவு தினத்தை யொட்டி அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு ஆரணி பேரூராட்சி துணைத்தலைவரும், காங்கிரஸ் நகர தலைவருமான வழக்கறிஞர் சுகுமாரன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் அருண்,நகர துணைத்தலைவர் குப்புசாமி,நகர செயலாளர் துளசி, மற்றும் நிர்வாகிகள் குமார்,மாரி, கருணாகரன்,முருகன்,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 22 May 2022 1:56 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 'ரெமல்' புயலாக...
  2. Trending Today News
    ஓடும் லாரியில் துணிச்சல் திருட்டு..! வீடியோ வைரல்..! (செய்திக்குள்...
  3. இந்தியா
    ராஜ்கோட் விளையாட்டு அரங்கத்தில் பயங்கர தீ விபத்து: 4 பேர்
  4. சோழவந்தான்
    உசிலம்பட்டி அருகே பத்ரகாளியம்மன் ஆலய திருவிழா: பக்தர்கள் பரவசம்..!
  5. திருத்தணி
    சோதனை சாவடி எல்லையில் உள்துறை செயலாளர் ஆய்வு
  6. கல்வி
    அறிவுக்கனிகளில் பங்கு கொடுத்த ஆசானை போற்றுவோம்..!
  7. குமாரபாளையம்
    பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு..!
  8. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் ஆபத்தான மரக்கிளைகளை அகற்ற கோரிக்கை
  9. வீடியோ
    🔴LIVE : அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர் சந்திப்பு ||...
  10. வீடியோ
    நான் பரமாத்மாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் | Modi பேச்சுக்கு...