/* */

பொன்னேரி காவல் நிலையத்தில் திண்டுக்கல் லியோனி மீது புகார்

பொன்னேரி காவல் நிலையத்தில் ஆதித்தமிழர் விடுதலை இயக்கம் சார்பில் திண்டுக்கல் லியோனி மீது புகாரளிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பொன்னேரி காவல் நிலையத்தில் திண்டுக்கல் லியோனி மீது புகார்
X

திண்டுக்கல் லியோனி.

பொன்னேரி போலீஸ் ஆதித்தமிழர் விடுதலை இயக்கம் சார்பில் மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் யாபேசு, திண்டுக்கல் லியோனி மீது புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அந்த புகார் மனுவில், திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் அண்மையில் திமுக சார்பில் ஓராண்டு சாதனை விளக்க கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட திண்டுக்கல் லியோனி பேசினார்.

அப்போது செருப்பை தலையில் தூக்கி வைத்தும், சட்டையை கழற்றி அக்குளில் வைத்து சென்ற சமூகத்தை மேயர் ஆக்கியது ஸ்டாலின் என பட்டியலின சமூகத்தை தவறாக சித்தரித்து கூட்டத்தில் பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் பழங்குடியின மக்களை இழிவாக பேசியதாக பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் திண்டுக்கல் லியோனி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 23 May 2022 2:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  2. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  3. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  5. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!
  6. இந்தியா
    மோக வலையில் ஏவுகணை ரகசியம்: பாகிஸ்தான் சூழ்ச்சி தோல்வி
  7. இந்தியா
    சூரிய புயல் பூமியைத் தாக்கும் போது ஏற்படும் அரோரா! லடாக் வானில்...
  8. செங்கம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பனைஓலைபாடி அரசு மேல்நிலைப்பள்ளி...
  9. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 86.5 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  10. உலகம்
    பாகிஸ்தான் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவேண்டும் : சர்வதேச நிதியம்...