/* */

அரசு ஆதிதிராவிடர் விடுதி மாணவர்களுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கிய ஆட்சியர்

மீஞ்சூரில் அரசு ஆதிதிராவிடர் விடுதி மாணவர்களுக்கு தேவையான உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

HIGHLIGHTS

அரசு ஆதிதிராவிடர் விடுதி மாணவர்களுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கிய ஆட்சியர்
X

மாதிரி படம் 

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் உள்ள அரசினர் ஆதிதிராவிடர் மாணவர் விடுதிக்கு ரூ. 4.5 லட்சம் மதிப்பீட்டில் எண்ணூர் காமராஜர் துறைமுகத்தின் சமூக மேம்பாட்டு வளர்ச்சி நிதியிலிருந்து விடுதிக்கு தேவையான உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விடுதியில் தங்கும் மாணவர்களுக்கென கட்டில்கள், படுகைகள், உணவு பாத்திரங்கள், டிவி, கம்ப்யூட்டர் உள்ளிட்ட உபகரணங்களை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார். இதில் எண்ணூர் காமராஜர் துறைமுகத் தலைவர், மீஞ்சூர் ஒன்றிய குழு தலைவர் ரவி, மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் கவுன்சிலர்கள், அரசுத்துறை அதிகாரிகள், எண்ணூர் காமராஜர் துறைமுக நிர்வாக அலுவலர்கள், அரசினர் விடுதி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Updated On: 21 July 2021 5:01 PM GMT

Related News

Latest News

  1. உசிலம்பட்டி
    மதுரை காமராஜர் பல்கலைக்கழக கழக துணை வேந்தர் ராஜினமா
  2. ஈரோடு
    ஈரோடு கலை அறிவியல் கல்லூரிக்கு ஏ+ அங்கீகாரம் வழங்கியது நாக் அமைப்பு
  3. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வு
  4. கும்மிடிப்பூண்டி
    மாதர்பாக்கத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கோவிந்தராஜன் எம்எல்ஏ
  5. நாமக்கல்
    வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு திடீர் அறிவிப்பு
  6. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  7. ஈரோடு
    கோபி வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களில் படித்த 603 மாணவர்களுக்கு பணி...
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  9. லைஃப்ஸ்டைல்
    ஸ்ரீ கிருஷ்ணரின் ஞான வார்த்தைகள் !
  10. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க