/* */

மாவட்ட கவுன்சிலர் நிதியில் காரியமேடை பூமி பூஜை ;

நெற்குன்றம் ஊராட்சியில் மாவட்ட கவுன்சிலர் நிதி மூலம் 5 லட்சம் மதிப்பீட்டில் புதிய காரியம் செய்யும் மேடை அமைக்கும் பணிக்கு பூமி பஜை நடைபெற்றது.

HIGHLIGHTS

மாவட்ட கவுன்சிலர் நிதியில் காரியமேடை பூமி பூஜை ;
X

நெற்குன்றம் ஊராட்சியில் மாவட்ட கவுன்சிலர் நிதி மூலம் புதிய காரியம் செய்யும் மேடை அமைக்கும் பணிக்கு பூமி பஜை நடைபெற்றது.

திருவள்ளூர்மாவட்டம்பொன்னேரி தாலுக்கா சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது நெற்குன்றம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் உள்ள தகனமேடையில் காரியம் செய்யும் மேடை இல்லாமல் அப்பகுதி மக்கள் கஷ்டப்பட்டு வந்தனர்.

இதனையடுத்து திருவள்ளூர் மாவட்ட கவுன்சிலர் தேவி தயாளன் தனது தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் மேற்கண்ட பகுதியில் புதிய காரியம் செய்யும் மேடையை சுமார் ஐந்து லட்சம் மதிப்பீட்டில் அமைக்க முடிவு செய் தார்.

இதற்கான பூமி பூஜை நடைபெற் றது இந்நிகழ்ச்சியில் மாவட்ட கவு ன்சிலர் தேவி தயாளன்,காங்கிரஸ் கட்சி மாநில விவசாய அணி செயலாளர் தயாளன்,ஒன்றிய கவுன்சிலர் பாஸ்கரன்,ஊராட்சி மன்ற தலைவர் நெற்குன்றம் பாபு, முன்னாள் தலைவர் துரைசாமி நாயுடு உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர்.

Updated On: 26 March 2022 1:45 AM GMT

Related News

Latest News

  1. மதுரை
    சந்தானம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு: புதிய நாயகி அறிமுகம்..!
  2. திருமங்கலம்
    கீழே கிடந்த தங்க நகைகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த முன்னாள்...
  3. நாமக்கல்
    தெலுங்கானா போல் தமிழகத்திலும் காங்கிரஸ் ஆட்சி: செல்வ பெருந்தகை பேச்சு
  4. தேனி
    தேனியில் கொந்தளித்த டெல்லி அதிகாரி..!
  5. தொழில்நுட்பம்
    மோட்டோரோலா எட்ஜ் 50 பியூஷன் அறிமுகம்: விலை, சலுகைகள், அம்சங்கள்!
  6. திருவள்ளூர்
    மாற்றம் தொண்டு நிறுவனம் சார்பில் பழங்குடியின குழந்தைகளுக்கு
  7. திருப்பரங்குன்றம்
    மதுரையில் பேருந்துக்குள் மழை..! நனைந்த பயணிகள்..!
  8. ஈரோடு
    ஈரோட்டில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றம் தொடர்பான மாவட்ட அளவிலான குழுக்...
  9. நாமக்கல்
    ப.வேலூரில் போதை ஊசி, மாத்திரை விற்பனை? 7 பேர் கொண்ட கும்பல் கைது
  10. லைஃப்ஸ்டைல்
    எனக்காக பிறந்தவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!