/* */

மீஞ்சூர் பேரூராட்சி துணைத்தலைவராக அலெக்சாண்டர் போட்டியின்றி தேர்வு

மீஞ்சூர் பேரூராட்சி துணைத்தலைவராக அலெக்சாண்டர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

HIGHLIGHTS

மீஞ்சூர் பேரூராட்சி துணைத்தலைவராக அலெக்சாண்டர் போட்டியின்றி தேர்வு
X

பொன்னேரி பேரூராட்சி துணை தலைவராக அலெக்சாண்டர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகா மீஞ்சூர் பேரூராட்சி தலைவராக ருக்மணி மோகன்ராஜ் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது.

இதில் 3-வது வார்டு தி.மு.க.வை சேர்ந்த அலெக்சாண்டர் மட்டும் மனு தாக்கல் செய்தார். வேறு யாரும் மனுத்தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி தேர்வு செய் யப்பட்டார்.

இதனையடுத்து துணைத்தலைவரான அலெக்சாண்டர் மீஞ்சூர் பகுதியில் உள்ள தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து கட்சி நிர்வாகிகளிடம் வாழ்த்து பெற்றார்.

Updated On: 28 March 2022 5:38 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க