/* */

பொன்னேரியில் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பொன்னேரியில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

பொன்னேரியில் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
X

திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பொன்னேரியில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் திமுக ஆட்சியில் கள்ளச்சாராயம், போலி மதுபானங்களால் உயிரிழப்பு ஏற்படுவதாக கூறி திருவள்ளூர் அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமன் தலைமையில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அண்ணாசிலை அருகில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

இதில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர். அப்போது கள்ளச்சாராயத்தாலும், போலி மதுபானங்களாலும் உயிரிழப்புகள் தொடர்வதாகவும், அதற்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் எனவும் ஆர்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Updated On: 30 May 2023 8:15 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!
  4. சினிமா
    டி.எம்.எஸ்.,சுக்கு உதவிய சிவாஜி..!
  5. சினிமா
    இளையராஜா பாடிய முதல் பாடலே ட்ரெண்ட் செட்டானது... எப்படி?
  6. தமிழ்நாடு
    ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு அறிவுறுத்தல்..!
  7. அரசியல்
    நரேந்திரமோடி- வாஜ்பாய் ஒற்றுமைகள் என்ன?
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. ஈரோடு
    ஈரோடு நந்தா கல்லூரி மாணவர்கள் 1,516 பேருக்கு பணி நியமன ஆணை
  10. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 168 கன அடியாக அதிகரிப்பு