/* */

ஆரணி அருகே இருசக்கர வாகனத்தில் மது பாட்டில்கள் கடத்தி வந்தவர் கைது

ஆரணி அருகே இருசக்கர வாகனத்தில் மது பாட்டில்களை கடத்தி வந்தவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

ஆரணி அருகே  இருசக்கர வாகனத்தில் மது பாட்டில்கள் கடத்தி வந்தவர் கைது
X
மது பாட்டில்கள் கடத்தியதாக கைது செய்யப்பட்ட விக்னேஷ்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆரணி பகுதியில் நேற்று மாலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குமர பேட்டை யிலிருந்து ஆரணி நோக்கி வந்த இருசக்கர வாகனத்தை போலீசார் மடக்கி சோதனை செய்ததில் 130 மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது .இதனைக் கொண்டு வந்த கன்னிகை பேர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (வயது25) என்பவர் மீது வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர். மது பாட்டில்கள் கடத்த பயன்படுத்தப்பட்ட வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On: 3 Aug 2022 4:00 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?