/* */

சோழவரம் அருகே கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது

Cannabis Drug - சோழவரம் அருகே கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது செய்து 40கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

Cannabis Drug | Police Arrest
X

கைது செய்யப்பட்ட மூவர்.

Cannabis Drug -திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அடுத்த அருமந்தை கிராமத்தில் உள்ள சுடுகாடு அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த மூன்று பேரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் அருமந்தை கிராமத்தை சேர்ந்த ராஜா வயது 20, பாடியநல்லூரைச் சேர்ந்த சபரி வயது 23 , சோழவரத்தைச் சேர்ந்த அபினாஷ் வயது 21 என்பதும் இவர்கள் கஞ்சா புகைக்க அருமந்தை சுடுகாடு அருகே நின்று கொண்டிருந்ததும் தெரிய வந்தது.

இதணை தொடர்ந்து அவர்களிடம் இருந்த 40 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த சோழவரம் போலீசார், இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 2 July 2022 10:36 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்