சோழவரத்தில் நேற்று இரவு 3 மில்லி மீட்டர் மழை பதிவு - பொதுமக்கள் மகிழ்ச்சி

சோழவரத்தில் நேற்று இரவு 3 மில்லி மீட்டர் மழை பதிவு - பொதுமக்கள் மகிழ்ச்சி
X
சோழவரத்தில் நேற்று இரவு 3 மில்லி மீட்டர் மழை பதிவு - பொதுமக்கள் மகிழ்ச்சி

சோழவரத்தில் நேற்று இரவு 3 மில்லி மீட்டர் மழை பதிவு - பொதுமக்கள் மகிழ்ச்சி.

திருவள்ளூர் மாவட்டம் அதன் சுற்றுவட்டாரங்களில் நேற்று இரவு கனமழை பெய்தது. இதன் ஒரு பகுதியாக,

சோழவரம் - 3 மில்லி மீட்டர்

திருவள்ளூர் - 20 மில்லி மீட்டர்

ஊத்துக்கோட்டை - 2 மில்லி மீட்டர்

பூந்தமல்லி - 20 மில்லி மீட்டர்

திருத்தணி - 56 மில்லி மீட்டர்

திருவேலங்காடு - 43 மில்லி மீட்டர்

பள்ளிப்பட்டு - 90 மில்லி மீட்டர்

ஆர்கே. பேட்டை - 29 மில்லி மீட்டர்

செங்குன்றம் - 7 மில்லி மீட்டர்

பூண்டி - 11 மில்லி மீட்டர்

தாமரைப்பாக்கம் - 4 மில்லி மீட்டர்

மழை பதிவானதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதில் அதிகபட்சமாக பள்ளிப்பட்டு 90 மில்லி மீட்டர் மழை பதிவானதால் பொதுமக்கள் மகிழ்ச்சி.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி