/* */

ஆவாஜி பேட்டை கிராமத்தில் ஆரணி ஆற்றில் மணல் திருட்டு!

ஆவாஜி பேட்டை கிராமத்தில் ஆரணி ஆற்றில் மணல் திருட்டு, மாட்டு வண்டி பறிமுதல்.

HIGHLIGHTS

ஆவாஜி பேட்டை கிராமத்தில் ஆரணி ஆற்றில் மணல் திருட்டு!
X

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்து அமைந்துள்ள எல்லாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட பெரியபாளையம் அருகே அமைந்துள்ள ஆவாஜிபேட்டை கிராமத்தில் ஆரணி ஆற்றில் மணல் திருடுவதாக வந்த புகாரையடுத்து பெரியபாளையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது மாட்டு வண்டியில் மணல் அள்ளியது தெரியவந்தது. போலீசாரை கண்டவுடன் மாட்டு வண்டியை அங்கேயே விட்டு தப்பி ஓடிவிட்டனர். பெரியபாளையம் போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். தப்பி ஓடியவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Updated On: 20 Jun 2021 4:19 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மன ஆரோக்கியத்திற்கு வழி செய்யும் தந்திரங்கள்
  2. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் மீது சென்னையில் வழக்கு..!
  3. உலகம்
    பற்களை திருடி விற்று கோடீஸ்வரரான பலே மருத்துவர்
  4. நாமக்கல்
    50 சட்ட தன்னார்வ தொண்டர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
  5. வீடியோ
    SavukkuShankar-க்கு ஆதரவாக VanathiSrinivasan பேச்சு !...
  6. நீலகிரி
    ஊட்டியில் மலர் கண்காட்சி நாளை தொடக்கம்: ஏற்பாடுகள் தீவிரம்
  7. நாமக்கல்
    கொல்லிமலையில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க லாரிகள் மூலம் குடிநீர்...
  8. வீடியோ
    Savukku Shankar மீது கஞ்சா வழக்கு திமுக அரசின் கையாலாகாத்தனம்...
  9. இந்தியா
    விமான நிறுவன ஊழியர்கள் 30 பேர் பணிநீக்கம்: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்...
  10. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையம் அருகே கோவில்களில் அடுத்தடுத்து கொள்ளை