/* */

குடியிருப்பு மாடியிலிருந்து கீழே விழுந்தவர் உயிரிழந்தார்

குடியிருப்பு மாடியிலிருந்து கீழே விழுந்தவர்  உயிரிழந்தார்
X

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலக குடியிருப்பில் ஓய்வு பெற்ற ஊழியர் ஜோதி மாரியம்மாள் தமது குடும்பத்துடன் இருந்து வருகிறார். டிராக்டர் மெக்கானிக்கான அவரது மகன் சுகுமார்(30) என்பவர் 2-வது மாடியிலிருந்து கீழே விழுந்துள்ளார் இது குறித்து பொன்னேரி காவல் துறையினருக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில் அங்கு வந்த காவல்துறையினர், சுகுமாரை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர் இதனைதொடர்ந்து, சுகுமார் உயிரிழந்தது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 20 Jan 2021 2:30 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 29 பள்ளிகள் நூற்றுக்கு நூறு...
  2. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு ஒருவர் கூட...
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 87.55 சதவீதம்...
  4. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  5. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  7. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  8. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  9. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  10. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...