/* */

புழல் ஏரியில் வெளியேற்றப்படும் உபரி நீர் நிறுத்தம்

புழல் ஏரியில் வெளியேற்றப்படும் உபரி நீர் நிறுத்தம்
X

சென்னையில் நேற்று திறக்கப்பட்ட புழல் ஏரியின் உபரி நீர் இன்று நிறுத்தப்பட்டது.

சென்னை நகரின் குடிநீர் ஆதாரமாக உள்ள புழல் ஏரியின் நீர்மட்டம் நேற்று பெய்த மழையால் முழு கொள்ளளவான 21 அடியை எட்டியதால் நண்பகல் 1 மணியளவில் 500 கன அடி வீதத்தில் தண்ணீர் திறக்கப்பட்டு, படிப்படியாக 1500 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. ஏரிக்கு நீர்வரத்து குறைந்ததால் காலை 6 மணி நிலவரப்படி 712 கன அடியாக நீர் திறப்பு குறைக்கப்பட்டது. தொடர்ந்து நீர்வரத்து குறைந்ததால் புழல் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் நிறுத்தப்பட்டது.

Updated On: 6 Jan 2021 10:24 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...