/* */

திருப்பூரில் பெண் தூக்கிட்டு தற்கொலை

திருப்பூரில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

திருப்பூரில் பெண் தூக்கிட்டு தற்கொலை
X

பைல் படம்.

திருப்பூர் மங்கலம் சாலை ஆண்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சதிஷ்குமார்,47, பனியன் நிறுவன தொழிலாளி. இவரது மனைவி பத்மாவதி,44. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். பத்மாவதி மனநிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு சிகிச்சை பெற்று வந்து உள்ளார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த பத்மாவதி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திருப்பூர் மாநகர போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Updated On: 24 Dec 2021 3:29 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  9. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்