/* */

திருப்பூரில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆலோசனை கூட்டம்

திருப்பூர் தெற்கு மாவட்டத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

திருப்பூரில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி  ஆலோசனை கூட்டம்
X

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் திருப்பூர் மேற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் திருப்பூர் மேற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் பல்லடத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் ராமசாமி தலைமை வகித்தார்.

மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தீர்மானங்கள் படித்தார். ஆடி 18 அன்று தீரன் சின்னமலை நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

கொரோனா ஊரடங்கு காரணமாக ஓடாநிலை, சங்ககிரி செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.பல்லடம், பொங்கலூர் ஒன்றிய, நகர கிளைகளில் பல்லடத்தில் படம் வைத்து மலரஞ்சலி செலுத்த வேண்டும்.

பிஏபி பாசன வாய்க்காலை விரிவுப்படுத்த வேண்டும். ஆனைமலை, மலையாறு, நல்லாறு திட்டத்தை விரைவாக துவங்க வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் பொருளாளர் சுப்பிரமணியம், இளைஞரணி நாகராஜ், மகளிர் அணி விஜயலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 1 Aug 2021 1:22 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  2. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  3. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!
  5. உசிலம்பட்டி
    மதுரை அருகே திடீரென நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த வாகனம்
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலில் மினுமினுக்கும் சரும் வேண்டுமா? கவலையை விடுங்கள்!
  7. வீடியோ
    மீண்டும் வெடித்தது Suriya-வின் சர்ச்சை மும்பையில் என்ன நடக்கிறது ? |...
  8. லைஃப்ஸ்டைல்
    ஈருள்ளம் ஓருள்ளமாகி ; சீரோடு சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம்..!
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு
  10. ஈரோடு
    சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கல்லூரியில் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி