/* */

திருப்பூர் மாவட்டத்தில் இன்று 63 பேர் கொரோனாவால் பாதிப்பு

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றிலிருந்து 68 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

திருப்பூர் மாவட்டத்தில் இன்று  63 பேர் கொரோனாவால் பாதிப்பு
X

பைல் படம்.

திருப்பூர் மாவட்டத்தில் 29.10.2021 இன்றைய கொரோனா நிலவரம் பின்வருமாறு:

1. இன்று பாதிக்கப்பட்டவர்கள்– 63

2. இன்று குணமடைந்தவர்கள் –68

3. மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணி்கை–708

4. இன்று இறந்தவர்களின் எண்ணிக்கை–0

5. மாவட்டத்தில் மொத்த பாதிப்பு–95265

6. மாவட்ட மொத்த குணமடைந்தவர்கள்–93579

7.இதுவரை மாவட்டத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை–708


Updated On: 29 Oct 2021 2:45 PM GMT

Related News