/* */

வெள்ளகோவில் பகுதியில் நாளை மின் தடை

வெள்ளகோவில், தாசவநாய்க்கன்பட்டி, மேட்டுப்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவிப்பு.

HIGHLIGHTS

வெள்ளகோவில் பகுதியில் நாளை மின் தடை
X

பைல் படம். 

காங்கயம் மின்‌ கோட்டத்துக்கு உட்டபட்ட வெள்ளகோவில், தாசவநாய்க்கன்பட்டி, மேட்டுப்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் அவசர கால பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. இதனையொட்டி வெள்ளகோவில் நடேசன் நகர், கொங்கு நகர், டிஆர் நகர், பாப்பன்பாளையம், குமாரவலசு, காமராஜபுரம், தாசவநாய்க்கன்பட்டி, உத்தமபாளையம், செங்காலிபாளையம், கம்பளியம்பட்டி, குறிச்சிவலசு, சேர்வகாரன்பாளையம், அய்யம்பாளையம், பாப்பம்பாளையம், மாந்தபுரம், மங்கலபட்டி, என்.ஜி.வலசு, வரகாளிபாளையம், மேட்டுபாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் அறிவித்து உள்ளது.

Updated On: 20 Sep 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  3. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  4. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  5. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  6. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!
  9. லைஃப்ஸ்டைல்
    காத்திருப்பது என்பது பொறுமையைப் பெறுவதற்கான ஒரு வழி
  10. லைஃப்ஸ்டைல்
    கர்ணன் கொண்ட தோழமைக்காக ஆவி தன்னைத் தந்தானே! அது தான் நட்பின்...