/* */

காங்கேயம் பகுதியில் ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் பகுதியில் ஓட்டல், கடைகளில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

HIGHLIGHTS

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் நகரப்பகுதியில் உள்ள பேக்கரி மற்றும் உணவகங்களில், திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வில், நகரில் உள்ள 20 க்கும் மேற்பட்ட கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பாலிதீன் கவர்கள் உள்ளனவா என ஆய்வு செய்யப்பட்டது. மேலும். பேக்கரிகளில் பயன்படுத்தப்படும் எண்ணெய்கள் மற்றும் டீ தூள் போன்றவைகளின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

அதிகாரிகளின் ஆய்வில், 3 கடைகளில் பாலிதீன் கவர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, கடையின் உரிமையாளருக்கு தலா 2000 அபராதம் விதிக்கப்பட்டது. ஆய்வில் பாதுகாப்பு அதிகாரி கோடீஸ்வரன், பொங்கலூர் உணவு பாதுகாப்பு அதிகாரி விஜயராஜா உள்ளிட்டோர் இருந்தனர்.

Updated On: 25 Sep 2021 11:40 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க