/* */

காங்கேயம் பகுதியில் ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் பகுதியில் ஓட்டல், கடைகளில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

HIGHLIGHTS

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் நகரப்பகுதியில் உள்ள பேக்கரி மற்றும் உணவகங்களில், திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வில், நகரில் உள்ள 20 க்கும் மேற்பட்ட கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பாலிதீன் கவர்கள் உள்ளனவா என ஆய்வு செய்யப்பட்டது. மேலும். பேக்கரிகளில் பயன்படுத்தப்படும் எண்ணெய்கள் மற்றும் டீ தூள் போன்றவைகளின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

அதிகாரிகளின் ஆய்வில், 3 கடைகளில் பாலிதீன் கவர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, கடையின் உரிமையாளருக்கு தலா 2000 அபராதம் விதிக்கப்பட்டது. ஆய்வில் பாதுகாப்பு அதிகாரி கோடீஸ்வரன், பொங்கலூர் உணவு பாதுகாப்பு அதிகாரி விஜயராஜா உள்ளிட்டோர் இருந்தனர்.

Updated On: 25 Sep 2021 11:40 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...