/* */

காங்கயம்: இடி தாக்கியதில் 35 ஆடுகள் பலி

காங்கயம் அருகே இடி தாக்கியதில் 35 ஆடுகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

காங்கயம்: இடி தாக்கியதில் 35 ஆடுகள் பலி
X

பலியான ஆடுகள்.

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள ஓலப்பாளையம் கொழிஞ்சிக்காட்டு வலசை சேர்ந்தவர் சிவாகணேசமூர்த்தி.56, விவசாயி. இவர் கால்நடைகள் வளர்த்து வருகிறார். கடந்த சில நாட்களாக காங்கயம் பகுதியில் மழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை நேரத்தில் பெய்த மழையின் போது பயங்கர இடி ஒன்று, சிவாகணேசமூர்த்தியின் தென்னந்தோப்பில் விழுந்தது. அப்போது, அங்கு கட்டப்பட்டு இருந்த 35 ஆடுகள் இடிதாக்கி பலியாகியது. தகவல் அறிந்த கால்நடை டாக்டர் , சம்பவ இடத்திற்கு வந்து பிரேத பரிசோதனை செய்தனர். மேலும், காங்கயம் தாசில்தார் நேரில் வந்து இறந்த ஆடுகளின் மொத்த மதிப்பு 3 லட்சம் ரூபாயாகும். அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயி கோரிக்கை விடுத்து உள்ளார்.

Updated On: 22 Oct 2021 11:33 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  3. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  4. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  5. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  6. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  7. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்
  8. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  9. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  10. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்