திருப்பூர் மாவட்டத்தில் 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருப்பூர் மாவட்டத்தில் 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
X

பைல் படம்.

திருப்பூர் மாவட்டத்தில் 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் இன்றைய (01.11.2021) கொரோனா நிலவரம்:

பாதிக்கப்பட்டவர்கள்– 66 பேர்

குணமடைந்தவர்கள் –59 பேர்

மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணி்கை–750 பேர்

இறந்தவர்களின் எண்ணிக்கை–2 பேர்

இதுவரை மொத்த பாதிப்பு–95,473 பேர், குணமடைந்தவர்கள்–93742 பேர், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை–981 பேர்.

Tags

Next Story
ai in future agriculture