/* */

காங்கேயத்தில் போலி பீடி, புகையிலை பறிமுதல் -காவல்துறை நடவடிக்கை

காங்கேயத்தில் போலி பீடி, புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

காங்கேயத்தில் போலி பீடி, புகையிலை பறிமுதல் -காவல்துறை நடவடிக்கை
X

காங்கயம் அருகே பறிமுதல் செய்யப்பட்ட போலி பீடிகள்.

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகில் உள்ள அழகானபுரத்தை சேர்ந்தவர் கந்தப்பழம்,48. இவர், தற்போது காங்கேயம் படியூர், சிவகிரிபுதூரில் வசிக்கிறார். இவர், பிரபல பீடி நிறுவனத்தின் பீடிகளை போன்று போலியாக பீடிகளையும், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களையும் கடைகளுக்கு விற்கப்படுவதாக புகார் வந்தது. தகவல் அறிந்த காங்கேயம் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று 212 போலி பீடி பண்டல்கள், 367 தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள், பணம் ரூ.27 ஆயிரத்து 300 மற்றும் டூ வீலர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Updated On: 23 Oct 2021 12:19 PM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    காலநிலை அறிந்த பயிர் பாதுகாப்பு : விவசாயிகள் பின்பற்ற அறிவுறுத்தல்..!
  2. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  3. சினிமா
    ஹாலிவுட் படங்களை பார்க்க விரைவில் தனிசேனல்..!
  4. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  5. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  6. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  7. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  8. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  9. கோவை மாநகர்
    பந்தயசாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு
  10. சென்னை
    மனம் உடைந்து போயிருக்கும் ஓ.பி.எஸ்.!