திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்தது

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்தது
X

பைல் படம்.

திருப்பூர் மாவட்டத்தில் நேற்றைய விட இன்று கொரோனா பாதிப்பு 57 ஆக குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் இன்று (17ம் தேதி) கொரோனா தொற்றால் 57 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 226 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மருத்துவமனை மற்றும் வீடுகளில் 1040 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று யாரும் உயிரிழக்கவில்லை.

மாவட்டத்தில் மொத்த பாதிப்புக்குள்ளானோர் 1,29,545 பேர். மொத்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,27,455 பேராக உள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,050 பேர்.

Tags

Next Story
ai in future agriculture