/* */

வெள்ளகோவிலில் 34 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்

வெள்ளகோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் 34 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது.

HIGHLIGHTS

வெள்ளகோவிலில் 34 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்
X

பைல் படம்.

வெள்ளகோவிலில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது. காங்கயம், வெள்ளகோவில், முத்தூர் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் தேங்காய் பருப்பு ஏலத்திற்கு கொண்டு வந்தனர். ௧௦-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து தேங்காய் பருப்பு ஏலம் எடுத்தனர். தேங்காய் பருப்பு ஒரு கிலோ அதிகபட்சமாக ரூ. 102 க்கும், குறைந்தபட்சம் ரூ.76 க்கும் என மொத்தம் 34 லட்சத்து 19 ஆயிரத்துக்கு ரூபாய்க்கு தேங்காய் பருப்பு ஏலம் போனது.

Updated On: 24 Nov 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  2. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  3. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  4. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  5. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  6. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  7. நாமக்கல்
    பச்சைமலை பகுதியில் நடைபெற்ற உழவாரப்பணியில் பங்கேற்ற சிவனடியார்கள்
  8. ஆன்மீகம்
    மர்ம நிழல்! விஞ்ஞானம் தோற்றது எப்படி? மெய்ஞானத்தால் அறிவியல் வளர்த்த...
  9. இந்தியா
    இந்தியாவின் சூப்பர்சானிக் டர்பீடோக்கள்..! கதறும் சீனா, அலறும்...
  10. சினிமா
    பாடல்களுக்கு ராயல்டி! பணத்தாசை பிடித்தவரா இளையராஜா?