/* */

உவரியில் தீயணைப்பு துறையினரின் பருவகால பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம்

திசையன்விளை தீயணைப்பு நிலையம் சார்பில் உவரியில் பொதுமக்களுக்கு பருவகால பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

உவரியில் தீயணைப்பு துறையினரின் பருவகால பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம்
X

உவரியில் தீயணைப்பு துறை சார்பில் பருவகால பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.

உவரியில் தீயணைப்பு துறை சார்பில் பருவகால பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கரைச்சுத்து உவரியில் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் அலுவலர் சத்தியகுமார் உத்தரவின்படி, உதவி மாவட்ட அலுவலர் செ.சுரேஷ் ஆனந்த் மேற்பார்வையில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பருவ கால விழிப்புணர்வு ஒத்திகை பயிற்சி சுயம்புலிங்கசுவாமி கோவில் அருகே உள்ள கடற்கரையில் நடைபெற்றது.

இப்பயிற்சியில் திரளான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டனர். அவர்களுக்கு வடகிழக்கு பருவமழை காலங்களில் நீர்நிலைகளில் எவ்வாறு அணுகுவது மற்றும் இடி, மின்னல்களில் இருந்து எவ்வாறு பாதுகாத்து கொள்வது மற்றும் மின்சார விபத்துகளில் இருந்து எவ்வாறு பாதுகாத்து கொள்வது பற்றிய விழிப்புணர்வு பயிற்சியை திசையன்விளை நிலைய அலுவலர் ராஜா தலைமையிலான குழுவினர்கள் செய்து காண்பித்தார்கள். பொதுமக்கள் இந்த பயனுள்ள பயிற்சி கண்டு நன்றி தெரிவித்தனர்.

Updated On: 8 Nov 2021 12:29 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  2. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  3. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  4. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  5. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!
  6. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?
  7. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...
  8. கடையநல்லூர்
    தமிழகக் கேரள எல்லைப் பகுதியில் விளை நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் கோவை காவல் துறையினர் வழக்குப்பதிவு
  10. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!