/* */

கூடங்குளத்தில் 25 ஆடுகள் கூண்டோடு மர்மச் சாவு: விவசாயி பெரும் கவலை

கூடங்குளத்தில் ஆட்டுக் கொட்டகையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 25 ஆடுகள் மர்மமான முறையில் உயிரிழப்பு.

HIGHLIGHTS

கூடங்குளத்தில் 25 ஆடுகள் கூண்டோடு மர்மச் சாவு: விவசாயி பெரும் கவலை
X

கூடங்குளம் அருகே சங்கநேரி கிராமத்தில் கொட்டகையில் இருந்த 25 செம்மறி ஆட்டு குட்டிகள் மர்மமான முறையில் உயிரிழந்தன.

நெல்லையில் கொட்டகையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 25 ஆடுகள் மர்மமான முறையில் உயிரிழப்பு.

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள சங்கநேரி கிராமத்தில் பெருமாள் என்பவருக்கு சொந்தமான ஆட்டு கொட்டகை உள்ளது. தற்போது தொடர் மழை பெய்து வருவதால் பெருமாள் தனது ஆடுகளை பாதுகாப்பாக ஓலையால் செய்யபட்ட கூடுக்குள் அடைத்து வைத்திருந்தார்.

இந்த நிலையில் இன்று காலை திடீரென கொட்டகையில் இருந்த 25 செம்மறி ஆட்டு குட்டிகள் மர்மமான முறையில் உயிரிழந்து கிடப்பதை கண்டு பெருமாள் அதிர்ச்சி அடைந்தார். விஷ பூச்சிகள் எதும் கடித்ததால் ஆடிகள் உயிரிழந்ததா அல்லது மழையால் நோய் தாக்கி இறந்துள்ளதா என தெரியாமல் பெருமாள் மிகுந்த கவலை அடைந்துள்ளார்.

Updated On: 1 Nov 2021 7:02 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’