/* */

கூடன்குளம் அருகே ஓட்டுப் போடாத தம்பதி மீது தாக்குதல்: வாலிபர் கைது

கூத்தங்குழி பகுதியைச் சேர்ந்த சிலுவை அம்மாள் என்பவர் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.

HIGHLIGHTS

கூடன்குளம் அருகே ஓட்டுப் போடாத தம்பதி மீது தாக்குதல்: வாலிபர் கைது
X

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தை அடுத்துள்ள கூத்தங்குழி பகுதியைச் சேர்ந்த சிலுவை அம்மாள் என்பவர் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.

ஆத்திரத்தில் சிலுவை அம்மாள் அவரது மகன் மற்றும் உறவினர்கள் என 8 பேர் அதே பகுதியை சேர்ந்த தியாகு என்பவரையும், அவருடைய மனைவியையும் நேரில் சந்தித்து ஒரே தெருவில் வசிக்கும் நீங்கள் ஓட்டு போடாமல் தோற்கடித்து விட்டீர்களே என அவதூறாக பேசி தம்பதியினரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இது குறித்து கிடைத்த புகாரின் பேரில் கூடங்குளம் போலீசார் வழக்குபதிவு செய்து வியாகுலம், (34) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 16 Oct 2021 6:48 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூரில் புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி
  2. லைஃப்ஸ்டைல்
    மலர்கள், செடிகளின் வண்ணத்துப்பூச்சிகள்..!
  3. பல்லடம்
    பல்லடம் பொங்காளியம்மன் கோவில் திருப்பணி; அமைச்சா் சேகா்பாபு நேரில்...
  4. திருப்பூர்
    மழை வேண்டி நாளை பிரார்த்தனை: இந்து முன்னணி அழைப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    நீண்ட நாட்கள் வாழணும்னா.. புரதம் அவசியம் சாப்பிடுங்க..!
  6. வீடியோ
    கேள்விகளால் மடக்கிய பத்திரிகையாளர் | பதில் சொல்ல முடியாமல் திணறிய...
  7. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதிலேயே வயசான தோற்றம்! இதுதான் காரணமா?
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலைக்கு கடைசி இடம் வேதனை தெரிவித்த கலெக்டர்..!
  9. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...
  10. லைஃப்ஸ்டைல்
    ரோஸ்மேரி எண்ணெய் தேய்ச்சா...! இப்படி ஒரு பலனா? இது தெரியாம போச்சே...!