/* */

மூதாட்டியை தோளில் தூக்கி சென்று வாக்களிக்க உதவிய உதவி ஆய்வாளர்: பொதுமக்கள் பாராட்டு

வாக்களிக்க வந்த மூதாட்டியை தனது தோளில் தூக்கி சென்று ஓட்டளிக்க உதவிய உதவி ஆய்வாளர் பொதுமக்கள் பாராட்டு.

HIGHLIGHTS

வாக்குச்சாவடிக்கு ஓட்டளிக்க வந்த மூதாட்டியை மதுவிலக்கு சப்-இன்ஸ்பெக்டர் தனது தோளில் தூக்கி சென்றார்.

நெல்லை மாவட்டத்தில் இன்று இரண்டாம் கட்ட தேர்தல் 4 ஊராட்சிகளில் நடைபெற்று வருகிறது. இதனையொட்டி வள்ளியூர் யூனியன் சங்கனாபுரம் வாக்குச்சாவடியில் இன்று காலை தனது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வந்த மூதாட்டி நடந்து வருவதற்கு மிகவும் சிரமப்பட்டது பார்த்த மதுவிலக்கு சப்-இன்ஸ்பெக்டர் சையத் நிஸார் திடீரென தனது தோளில் மூதாட்டியை தூக்கிச் சென்று வாக்களிக்க உதவி செய்தார். இதனை அங்கு வாக்களிக்க வந்த பொதுமக்கள் பார்த்து அந்த காவலரே வெகுவாக பாராட்டினார்கள்.

Updated On: 9 Oct 2021 9:57 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!