/* */

நெல்லை அருகே முன்விரோதம் காரணமாக ஒருவர் வெட்டிக்கொலை

வீரவநல்லூர் அருகே கொலை நடந்த சம்பவ இடத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் மணிவண்ணன் நேரில் சென்று விசாரணை

HIGHLIGHTS

நெல்லை அருகே  முன்விரோதம் காரணமாக ஒருவர் வெட்டிக்கொலை
X

வீரவநல்லூர் அருகே கொலை  சம்பவம் நடந்த இடத்தில் நேரில் சென்று விசாரணை நடத்திய மாவட்ட  காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் 

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே வெள்ளாங்குழியில முன்விரோதம் காரணமாக ஒருவர் கொலை செய்யப்பட்டார்.

நெல்லை மாவட்டம், வீரவநல்லூர் அருகே உள்ள வெள்ளாங்குளியை சேர்ந்த கணபதி மகன் ஆறுமுகம்(40). இவருக்கும் இதே ஊரை சேர்ந்த மாசானத்துக்கும் சில நாட்களுக்கு முன்பு மாடு மேய்ப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த முன் விரோதத்தில், நேற்று இரவு மாடு மேய்த்து விட்டு, வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்த ஆறுமுகத்தை, ஊர் எல்லையில் மாசானமும் மற்றொருவரும் வழிமறித்து தகராறு செய்துள்ளனர். அப்போது மாசானம், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால், ஆறுமுகத்தை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த ஆறுமுகம் அதே இடத்தில் இறந்தார். சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். வீரவநல்லூர் போலீசார் கொலை குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Updated On: 28 Nov 2021 5:15 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்