/* */

அகஸ்தியர்- மணிமுத்தாறு அருவிக்கு செல்ல பிப் 2-ஆம் தேதி முதல் பொதுமக்களுக்கு அனுமதி

மாஞ்சோலை எஸ்டேட், சொரிமுத்து அய்யனார் கோவில், அகஸ்தியர் அருவி உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களுக்கு வனத்துறையினர் அனுமதி

HIGHLIGHTS

அகஸ்தியர்- மணிமுத்தாறு அருவிக்கு  செல்ல பிப் 2-ஆம் தேதி முதல்  பொதுமக்களுக்கு அனுமதி
X

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் விழும் அருவி

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள அகஸ்தியர், மணிமுத்தாறு அருவிக்கு 2-ஆம் தேதி முதல் செல்ல அனுமதி வனத்துறையினர் தகவல்.

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி, மாஞ்சோலை உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் மற்றும் பிரசித்தி பெற்ற சொரிமுத்து அய்யனார் கோவில் உள்ளிட்ட ஆன்மீக தலங்களுக்கு கடந்த 26 ஆம் தேதியில் இருந்து வருகிற 6 ஆம் தேதி வரையிலும், புலிகள் கணக்கெடுப்பு மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள், பொதுமக்கள் செல்ல வனத்துறையினர் தடை விதித்திருந்தனர்.

இந்நிலையில், புலிகள் கணக்கெடுப்பு பணி வருகிற 1-ம் தேதியுடன் நிறைவு பெறுவதாகவும், 2ஆம் தேதி முதல் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி, மாஞ்சோலை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கும், சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கும் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Updated On: 30 Jan 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்