/* */

திருச்சி : சமையலர் பணிக்கான அறிவிப்பு ரத்து

விண்ணப்பங்களின் அடிப்படையில் நடைபெற்ற தேர்வுப்பணிகள் நிர்வாக காரணங்களால் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு.

HIGHLIGHTS

திருச்சி : சமையலர் பணிக்கான அறிவிப்பு ரத்து
X

பைல் படம்.

திருச்சி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை கல்வி விடுதிகளில் காலியாக உள்ள சமையலர் பணியிடங்கள் ஆண்-25, பெண்-15 என மொத்தம் 40 சமையலர் பணியிடங்களை நிரப்புவதற்கு 2020-ம் ஆண்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. அதற்கான விண்ணப்பங்களின் அடிப்படையில் நடைபெற்ற தேர்வுப்பணிகள் நிர்வாக காரணங்களால் ரத்து செய்யப்படுகிறது. மேற்கண்ட தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தெரிவித்துள்ளார்.

Updated On: 10 Dec 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  2. லைஃப்ஸ்டைல்
    நிமிர்ந்து நில்..! மலைகூட மடுவாகும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிமையை தேட புத்த மொழிகள்!
  5. ஈரோடு
    மாணவர் மீது தாக்குதல்: ஈரோடு தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகம் மீது...
  6. ஆவடி
    அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றும் வீடியோ...
  7. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  8. வணிகம்
    கடன் தொல்லையில்லாமல் வாழ இப்படி ஒரு வழி இருக்கா?
  9. வணிகம்
    பணத்தை இப்படி சேமித்தால்.... ஓஹோன்னு வாழலாம்...! எப்படி?
  10. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!